கிருஷ்ணகிரியில் மாணவி வன்கொடுமை விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பபட்டுள்ளது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

 

Related posts

1.30 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை தயார்: அமைச்சர் சக்கரபாணி

இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

திருப்பதி அருகே கார்மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!