கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரம்: என்.சி.சி. தலைமையகம் விளக்கம்

கிருஷ்ணகிரி: பர்கூரில் என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவொரு என்.சி.சி முகாமும் நடத்தப்படவில்லை என என்.சி.சி. தலைமையகம் தெரிவித்தது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதானவர்களுக்கு, என்.சி.சி. உடன் எந்த தொடர்பும் இல்லை என்.சி.சி தலைமையகம் விளக்கம் அளித்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்