கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: மேலும் இருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சிவராமன் தப்பிக்க உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் . இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு