கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே பனசமான தொட்டி கிராமத்தில் யானை மிதித்து விவசாயி பரமேஸ்வரன் (40) உயிரிழந்தார். தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி பரமேஸ்வரன் யானை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

Related posts

ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

காஞ்சிபுரத்தில் வரும் 28ம் தேதி திமுக பவளவிழா பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு!!