Latest இந்தியா செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலி..!! NithyaJuly 18, 2024, 10:07 am087 views கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே பனசமான தொட்டி கிராமத்தில் யானை மிதித்து விவசாயி பரமேஸ்வரன் (40) உயிரிழந்தார். தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி பரமேஸ்வரன் யானை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.