கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்று கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக இருந்த சரோஜ்குமார் தாக்கூர் டீசியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ் பி யாக பணியாற்றி வந்த தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது