கிருஷ்ணகிரி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிஅருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் துணை பிடிஓ முகிலன் மற்றும் பாரதி ஆகியோர் பலியாகினர்.

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு