கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஓசூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக whatsapp-ல் வீடியோ வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி