ரூ.5 கோடி மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது!!

டெல்லி: ரூ.5 கோடி மதிப்புள்ள கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இந்தியா கொண்டு வந்தனர். 2005-ல் சுபாஷ் கபூரிடமிருந்து 6 லட்சத்து 50,000 டாலர் மதிப்பில் வாங்கியதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டறிந்தனர்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை