கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே நாளை மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு!!

சென்னை : சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே நாளை மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது மைத்துனர் சதீஷ் அறிவித்துள்ளார். நாளை மாலை சுமார் 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இன்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் மறைந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு