சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது

சென்னை :சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் என்ற தீவிரவாதியை
சென்னை போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிராக சட்டவிரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட
பிரிவுகளில் அனோகர் மீது கொல்கத்தா போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி