சென்னை :சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் என்ற தீவிரவாதியை
சென்னை போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிராக சட்டவிரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட
பிரிவுகளில் அனோகர் மீது கொல்கத்தா போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.