கோவையில் ரேபிடோ ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது

கோவை : கோவையில் ரேபிடோ காரில் பயணம் செய்ததற்கு பணம் தராததால் தட்டிக் கேட்டபோது ஓட்டுநர் ரஞ்சித் (34) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரேபிடோ ஓட்டுனர் ரஞ்சித் தந்த புகாரின் பேரில் சரண் (19), சதீஷ் (21), பவித்ரன் (21), ஸ்டாலின் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்