கோவை நபர் கொலை : ஆயுள் தண்டனை ரத்து!!

கோவை : கோவையை சேர்ந்தவரை கொலை செய்ததாக ஒடிசாவை சேர்ந்த நபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டது. 2021-ல் கொலை வழக்கில் ஒடிசாவைச் சேர்ந்த பினோஜ்யாக்காவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட். கோவையை சேர்ந்த சிவசாமி என்பவரை 2019-ல் ஒடிசாவைச் சேர்ந்த பினோஜ்யாக்கா அடித்துக் கொள்றதாக வழக்கு தொடரப்பட்டது.

Related posts

உயிரிழந்த கொரட்டூர் காவல் ஆய்வாளர் குடும்பத்தாருக்கு, நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி