கோவை : கோவை மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் நடத்தி வந்த விடுதியில் சுமார் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கவுன்சிலர் சரண்யாவின் கணவர் செந்தில்குமார் நடத்தி வந்த விடுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விடுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.