கோவை மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் நடத்தி வந்த விடுதியில் சுமார் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்

கோவை : கோவை மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் நடத்தி வந்த விடுதியில் சுமார் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கவுன்சிலர் சரண்யாவின் கணவர் செந்தில்குமார் நடத்தி வந்த விடுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விடுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு