கோவை சென்ற பேருந்தில் பயணம் செய்த 4 பேரிடம் ரூ.4.59 கோடி பறிமுதல்

கோவை : ஐதராபாத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த 4 பேரிடம் ரூ.4.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கர்னூல் மாவட்டத்தில் அமக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் 4 பேரிடம் இருந்து பணம், தங்கம், வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்