கோவை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை!!

கோவை : கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். கோவையில் இருந்து காலை 5 மணிக்கு கிளம்பும் வந்தே பாரத் ரயில், 11.30க்கு பெங்களூரு சென்றடையும்; பெங்களூருவில் மதியம் 1.40க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 8 மணிக்கு கோவை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது