அயோத்தியில் இருந்து 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

லக்னோ : அயோத்தியில் இருந்து 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொலியில் தொடங்கி வைத்தார். அயோத்தியில் ரூ.240 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தியா தாம் ரயில் நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடிஅயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 அம்ருத் பாரத் என்ற அதிவிரைவு ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ரூ.11,100 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி. தொடங்கி வைக்க உள்ளார்.

Related posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை