லக்னோ : அயோத்தியில் இருந்து 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொலியில் தொடங்கி வைத்தார். அயோத்தியில் ரூ.240 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தியா தாம் ரயில் நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடிஅயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 அம்ருத் பாரத் என்ற அதிவிரைவு ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ரூ.11,100 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி. தொடங்கி வைக்க உள்ளார்.