இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு இருக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளர் ரகுராமன் கூறினார். இதன் காரணமாக கோட்டாறு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு இருக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளர் ரகுராமன் கூறினார். இதன் காரணமாக கோட்டாறு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.