கோட்டாட்சியரை கொல்ல முயற்சி: அதிமுக பிரமுகர் கைது

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே மணல் கடத்தலை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயன்ற அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் கார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவர் கைதாகினார். லாரி ஓட்டுநர் சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது உரிமையாளரான அதிமுக பிரமுகர் சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி