கோத்தகிரி அருகே கிரேன் ரோப் அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு..!!

நீலகிரி: கோத்தகிரி அருகே கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி அழகு சுந்தரம் உயிரிழந்தார். அபாயகரமான மரங்களை அகற்றும் பணியின்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி