சென்னை கொருக்குபேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்..!!

சென்னை: சென்னை கொருக்குபேட்டையில் வேப்பிலை பறித்தபோது மின்சாரம் பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான். மரத்தில் ஏறி வேப்பிலை பறித்தபோது எதிர்பாராத விதமாக மின்மாற்றியில் கை உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்து தீக்காயம் அடைந்த சிறுவன் சந்தோஷ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்