சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் இளைஞருக்கு கத்திகுத்து..!!

சென்னை: சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஆகாஷுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஆகாஷை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர் தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஆகாஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு