ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2,400 கனஅடி தண்ணீர் வெளியேறுவதால் அணையை பார்க்க குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2,400 கனஅடி தண்ணீர் வெளியேறுவதால் அணையை பார்க்க குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.