கூத்தாண்டவர் கோவில் திருப்பணி 45 சதவீதம் நிறைவு; மே அல்லது ஜூனில் குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட கொத்தட்டை ஊராட்சி கூத்தாண்டவர் கோவிலில் ரூ.18 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கூத்தாண்டவர் கோவில் திருப்பணி 45 சதவீதம் நிறைவு; மே அல்லது ஜூனில் குடமுழுக்கு நடைபெறும் என்றும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,378 கோவில்களில் திருமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு