கூடங்குளம் அனுமின் நிலையத்தில் முதல் அனு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை : கூடங்குளம் அனுமின் நிலையத்தில் முதல் அனு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 500 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.கடந்த மாதம் 20ம் தேதி ஏற்பட்ட கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 30ம் தேதி சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் டர்பனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் மீண்டும் கோயில் மீது தாக்குதல்: – இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என எழுதி வைத்ததால் பரபரப்பு

சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சீனா சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்