கோமுகி நதி அணையிலிருந்து பழைய பாசனப் பரப்பு மற்றும் புதிய பாசனப் பரப்புக்கு தண்ணீர் திறந்துவிட ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம் கோமுகி நதி அணையிலிருந்து பழைய பாசனப் பரப்பு மற்றும் புதிய பாசனப் பரப்பு பாசன வசதி பெறும் வகையில் 07.10.2023 முதல் 22 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10860 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

ஆன்லைனில் வழக்கறிஞர் சேவைக்கு எதிராக நடவடிக்கை: இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு : தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 11ம் தேதி நடக்கிறது

பவர்கிரிட் நிறுவனத்தில் 373 இன்ஜினியர்ஸ் டிரெய்னீஸ்