கொல்லிமலை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை!

நாமக்கல்: கொல்லிமலை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாளுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2002-ல் இலவச வீடு கட்டும் திட்டத்தில் காசோலை வழங்க ரூ.400 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்