கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு: ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்: மக்கள் அவதி

கடலூர்: மேட்டூர் அணையிலிருந்துகொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் கரையோர கிராமங்களான பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளில் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related posts

கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் பணியிடை நீக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது