திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குடும்பத்துடன் குளித்த குழந்தை நீரில் மூழ்கிய நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டது.

Related posts

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்