கொல்கத்தா RG கார் மருத்துவமனை மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!!

கொல்கத்தா : கொல்கத்தா RG கார் மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர்கள், ஊழியர்கள் சுமார் 50 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார் காவல்துறை தலைமை இயக்குநர்

சொத்துவரி உயர்வு என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உயர்த்தப்பட்டது: அமைச்சர் சிவசங்கர்