கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி