கொல்கத்தா மருத்துவமனை வன்முறை தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட்..!!

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனை வன்முறை தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி எம்.டி. படித்துவந்த பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மேற்குவங்கம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடந்தது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வன்முறை கும்பலை போலீசார் விரட்டி அடித்தனர்.

 

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி

மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி