சென்னை கொளத்தூரில் மழைக்கால வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு..!!

சென்னை: சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் மழைக்கால வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தி வருகிறார். பாலாஜி நகர் பகுதியில் நடந்துசென்று ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை முழுவதும் இரவு பகல் பாராமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருக்கின்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!