சென்னை கொளத்தூரில் ஆட்டிசம் பாதித்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது

சென்னை: சென்னை கொளத்தூரில் ஆட்டிசம் பாதித்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல்குள உரிமையாளர், பயிற்சியாளரை கைது செய்துள்ளனர். முறையாக பயிற்சி அளிக்காததால் நீச்சல் குளத்தில் 10 வயது சிறுவன் கிருத்திக் சபரீஷ்கர் உயிரிழந்தான். வாய் பேச முடியாத சிறுவன் சைகை காட்டியும் அதை கவனிக்காமல் கடுமையாக பயிற்சி அளித்ததால் உயிரிழந்துள்ளார். அஜாக்கிரதையாக பயிற்சி அளித்த நீச்சல்குள உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அவினேஷை கைது செய்துள்ளனர்.

Related posts

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்

சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு