இந்நிலையில் வறட்சியைத் தாங்கி வளரும் நமது பாரம்பரியத் தானிய வகைகளைத் தக்க வைக்கும் நோக்கில் தமிழ்த்துறை மாணவர்கள் தானிய நாற்று பண்ணை மற்றும் விவசாயம் அமைத்திருக்கின்றனர். சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, மக்காச்சோளம், தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, சோம்பு, சீரகம், கடுகு, சூரியகாந்தி, பருத்தி, வெந்தயம், கீரைவகைகள் என்று தானியப்பண்ணையில் பலவிதப்பயிர்களும் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இவ்வகை வேளாண்ப்பயிர்கள் குறித்து அறியாத பிறதுறை மாணவர்களும், பேராசிரியர்களும், பொதுமக்களும் இவர்களது சாதனைப்படைப்பை வியர்ந்துப் பார்த்துச் செல்கின்றனர்.