கொடுங்கையூரைச் சேர்ந்தவர் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சோகம்!

சென்னை: கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தினேஷ் (29) என்பவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள தனியார் கழிவுநீர் அகற்றும் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த இவர், நேற்று மாலை அலுவலகத்தில், கீழே கிடந்த வயரை எடுத்த போது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு