கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடல்

கோபி : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுகிறது.நாளை, நாளை மறுநாள், ஆக.4 ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுகிறது.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி