கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கு சம்மன்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 4 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.

Related posts

சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணி!

கடலூரில் 72 கிலோ பிள்ளையார் லட்டு; 15 பேர் 3 நாட்களில் உருவாக்கினர்: பொதுமக்கள் வழிபாடு!

மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!