நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகமண்டலம் நீதிமன்றம் செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கோடநாடு வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை தொடர்பாக சிபிசிஐடி விவரங்களை தாக்கல் செய்தது. உதகை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் இன்று ஆஜரானார்.