கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகமண்டலம் நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகமண்டலம் நீதிமன்றம் செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கோடநாடு வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை தொடர்பாக சிபிசிஐடி விவரங்களை தாக்கல் செய்தது. உதகை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் இன்று ஆஜரானார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி