கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

சென்னை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து விசாரணையை செப்.27-க்கு ஒத்திவைத்தார் நீதிபதி லிங்கம்.

Related posts

தமிழகத்திற்கான திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி