கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்க அரசு இருக்கிறது, காவல்துறை இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கை நடுநிலையாக நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!