சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்க அரசு இருக்கிறது, காவல்துறை இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கை நடுநிலையாக நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.