Latest செய்திகள் தமிழகம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று சயான் ஆஜராகவில்லை MuthuKumarJanuary 11, 2024, 9:12 am0146 views கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று சயான் ஆஜராகவில்லை. விசாரணைக்காக கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.