கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று சயான் ஆஜராகவில்லை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று சயான் ஆஜராகவில்லை. விசாரணைக்காக கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்