கோடநாடு வழக்கு: சயான், வாளையாறு மனோஜுக்கு உதகை நீதிமன்றம் சம்மன்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் அக்.16-ல் நேரில் ஆஜராக உதகை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கோடநாடு வழக்கின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள உதகையைச் சேர்ந்த தனியார் காட்டேஜ் உரிமையாளரை மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் இரவு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை