கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா!

திண்டுக்கல் : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு வந்த 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். 1 லட்சம் வாகனங்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலாவுக்கு வந்ததாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. கொடைக்கானலில் மே 7ம் தேதி தொடங்கப்பட்ட இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு மிரட்டல்: தொலைதொடர்பு ஆணையத்திலிருந்து பேசுவதாக கூறிய மர்ம நபருக்கு வலை

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர்கள் இருவர் சிக்கினர்

ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு