கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், புலவிசார், அஞ்சுவீடு உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related posts

காஷ்மீரின் கத்துவாவில் ரோந்து வாகனம் மீது பயங்கரமான தாக்குதல்: 5 வீரர்கள் வீரமரணம், 6 பேர் படுகாயம்

ஜூலை-09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து