திண்டுக்கல்: கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நாளை ஆய்வு செய்கிறது.