கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு வரும் ஆளுநரை கண்டித்து போராட்டம்..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு வரும் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை வரும் 17ம் தேதி தென்காசியில் இருந்து தொடங்குதாக சசிகலா அறிவிப்பு!!

சிக்னல் கோளாறு: ரயில் பயணிகள் பாதிப்பு

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்: மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி