கொடைக்கானல்: வன சுற்றுலா தலத்தில் பேருந்துக்கு தடை

திண்டுக்கல் : கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு நாளை முதல் பாம்பார்புரம் வழியாக செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி

தொழில்முனைவோர் மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்பு..!!