கொடைக்கானல் வெள்ளகவி பகுதிக்கு விரைவில் சாலை: அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல்: கொடைக்கானல் வெள்ளகவி பகுதிக்கு விரைவில் சாலை அமைத்து தரப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மலை கிராமங்களில் 10 குடும்பங்கள் கூடிய பகுதியாக இருந்தாலும் அங்கு அரசு சாலை அமைத்து கொடுத்து வருகிறது. வெள்ளகவி பகுதியில் சாலை அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது, அனுமதி கிடைத்ததும் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி