கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. ஆபத்தான மின்கம்பங்களை அகற்ற மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே மின்கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு