கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. ஆபத்தான மின்கம்பங்களை அகற்ற மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே மின்கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.